வடிவேல்: இந்த செல்லுல எந்த கார்டு போட்டாலும் பேசலாம்.
பார்த்திபன்: அப்படியா?
வடிவேல்: ஆமா..?
பார்த்திபன்: அப்படினா.. இந்த "ரேசன் கார்டு" போட்டு பேசு..
*****************
வடிவேலு ; பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா..?
பார்த்திபன் ; அப்ப தீபாவளிக்கு எதை ஊத்துவே..? ***********************
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!வடிவேலு : ?!?!
************************
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.
*********************
வடிவேலு: என்னப்பா கையில ஒரு பேப்பரும் முகத்துல ஒரு குத்தும் குடுக்குற?
பார்த்திபன்: நீதானப்பா paper punch கேட்ட, அதான் குடுத்தேன்.
வடிவேலு: ஆஹா.......
***********************
பார்த்திபன் : " உங்க மெடிக்கல்ல எல்லா மருந்தும் கிடைக்குமா ?"
வடிவேலு : " ம்ம்ம்.. எல்லா மருந்தும் கிடைக்கும் ... "
பார்த்திபன் : " அப்படின்னா வெடி மருந்து 1 கிலோ கொடுங்க ... ? *********************
பார்த்தீபன்: "Neil Amstrong" நாம எல்லோரையும் விட ஸ்ட்ராங்காம் ஏன்? வடிவேலு: ஏன்...தெரியலப்பா...நீயே சொல்லு...
பார்த்தீபன்:நாம எல்லோரும் onnuk renduk than poiirrukom ஆனா அவர் "MOON"ke poirrukar.

0 Responses to பார்த்திபனும் வடிவேலுவும்...ஹி..ஹி..

Post a Comment

Powered by Blogger.