ரொம்ப நாளாவே எனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு எதாவது எழுதனும்னு ரொம்ப ஆசை.....ஒரு வழியாஅதையும் ஆரம்பிச்சாச்சு
என்னத்த பத்தி எழுதலாம்? அப்படின்னு யோசிச்சு யோசிச்சு....மண்டையில் உள்ள முடியே கொஞ்சம் காணாம போயிட்டுது......
நமக்கு படிச்சு....கிழிச்சு(???) தான் பழக்கமே தவிர...(இந்த ஆனந்தவிகடன்,குமுதம்,கல்கண்டு...) எதையும் எழுதி பழக்கமில்லே...எழுதி வாங்கி........ தான் பழக்கம்.
ஆகையால் நண்பர்களே!!!!! கொஞ்சம் காத்திருங்க...
நானே எழுதலாம்னு முடிவு பண்ணி நம்ம சொந்தகதை, சோகக்கதையாவது எழுதலாம்னு இருக்கேன்..
விரைவில் சந்திக்கிறேன் ......


0 Responses to அப்பாடா!!!!!! ஆரம்பிச்சாச்சு....

Post a Comment

Powered by Blogger.