குழந்தைங்கன்னாலே அதுங்க பண்ற சேட்டை, துடுக்குத்தனம்,எல்லாத்தையும் பார்த்துகிட்டே இருக்கலாம்..தம் மழலை மொழியால் பேசுறத கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும்..அப்படி சேட்டை பண்ற குழந்தைய

இராமேஸ்வரம்
அருகே சர்ச்சில் தரைதளத்தில் பதித்த டைல்சில் இயேசு, மாதா உருவங்கள்
தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அற்புத
குழந்தையேசு ஆலயம் கடந்த ஏப்.18ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில்
பக்தர்கள்

ஐயா பில்கேட்ஸு,

_ சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில்

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)


கீழே படியுங்கள்


அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்

             காத்திருந்தேன்

அவள்   :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள்     :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள்     :என்னை திட்டுவாயா ?

அவன்     :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று

                நினைத்தாயா ?

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?



(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்

Powered by Blogger.